குடியாத்தம் : வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள்? - போலீஸ் விசாரணை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவசம்பட்டு பகுதியில் இரவில் வானத்திலிருந்து விழுந்ததாக கூறப்படும் மர்ம பொருளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் : வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள்? - போலீஸ் விசாரணை
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம்  கவசம்பட்டு பகுதியில் இரவில் வானத்திலிருந்து விழுந்ததாக கூறப்படும் மர்ம பொருளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வானத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படும் மர்ம பொருளில்,எல்இடி விளக்குகள் எரிந்து கொண்டு இருந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற  கே.வி.குப்பம் போலீசார், மர்ம பொருளை கைப்பற்றி சோதனை நடத்தினர். அது வெடிபொருள் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்