திருச்செந்தூர் : வாய்க்கால் கரையோரத்தில் பனை விதைகள் விதைப்பு

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்புள்ள வடிகால் கரையோர பகுதியில், பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருச்செந்தூர் : வாய்க்கால் கரையோரத்தில் பனை விதைகள் விதைப்பு
x
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்புள்ள வடிகால் கரையோர பகுதியில், பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பறை அமைப்பினர் வடிகாலின் கரையோரத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்தனர். நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பை தடுக்கும் விதமாகவும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக, அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்