இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டத்தக்கது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு

சந்திரயான் -2 திட்டத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டத்தக்கது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு
x
சந்திரயான் -2  திட்டத்திற்காக அல்லும், பகலும் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி, உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டத்தில் மட்டுமல்லாமல், மேலும் பல திட்டங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகள், கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் புது நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்டு பல வெற்றிகள் பெற தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்