வெளிநாடு அழைத்து செல்லாததால் அமைச்சர்கள் அதிருப்தியில் இல்லை - செல்லூர் ராஜூ

வெளிநாடு அழைத்து செல்லாததால் மற்ற அமைச்சர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
x
வெளிநாடு அழைத்து செல்லாததால் மற்ற அமைச்சர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் சாலை பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இத்தகைய தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்