ஜாக்டோ - ஜியோ மீண்டும் ஆர்ப்பாட்டம்

தங்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளது.
ஜாக்டோ - ஜியோ மீண்டும் ஆர்ப்பாட்டம்
x
தங்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளது.  மாநிலம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் அருகே, 150 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 

Next Story

மேலும் செய்திகள்