மேட்டூர் காவிரி கரையில் 2 ஆயிரம் சிலைகள் கரைப்பு
மேட்டூர் காவிரி கரையில் இரண்டாயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
மேட்டூர் காவிரி கரையில் இரண்டாயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வாகனங்களில் ஏற்றப்பட்டு மேளதாளம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு காவிரி கரையில் கரைக்கப்பட்டன. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Next Story