விநாயகரை வணங்கிய கும்கி யானைகள்...

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விநாயகரை வணங்கிய கும்கி யானைகள்...
x
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முகாமில் உள்ள 24 கும்கி யானைகள் கோயிலை சுற்றி மணி அடித்து வந்து மண்டியிட்டு ​தோப்புக்காரணம் போட்டு விநாயகரை வழிபட்டது. பின்னர் யானைகளுக்கு சிறப்பு உணவாக பொங்கல், ராகி, பழங்கள், தேங்காய், கரும்பு வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்