ஸ்ரீவைகுண்டம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம்
x
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம் நடைபெற்றது. சிவகளை சோரநாத விநாயகர் கோயிலில் நடைபெற்ற விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதினம் கலந்து கொண்டார். அதன்பின்னர் விநாயகருக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து சோரநாத விநாயகர் உற்சவர் சப்பரத்தில் வீதிஉலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்