5 மடிக்கணினிகளில் அரை கிலோ தங்கம், திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய இளைஞர்
மடி கணினியில் தங்கம் கடத்திய இளைஞர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்.
மடி கணினியில் தங்கம் கடத்திய இளைஞர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார். கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த தனியார் விமானத்தில் வரும் சென்னையை சேர்ந்த இளைஞர் ஜும்மாகான் என்பவர் தங்கம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவரை சோதனை செய்த விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், சென்னை சேர்ந்த ஜும்மாகான் 5 மடிக் கணினிகள் கொண்டு வந்ததும், அதில் அரைக் கிலோ அளவுக்கு தங்கம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Next Story