முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த மாணவி
லண்டனில் மாணவி ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துக் கவிதையை வழங்கினார்.
இதற்கிடையே, லண்டனில் மாணவி ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துக் கவிதையை வழங்கினார். அந்த மாணவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தினார்.
Next Story