ஈரோடு : பாரம்பரிய நாய்கள் கண்காட்சி

ஈரோட்டில் தனியார் அமைப்புகள் சார்பில் பாரம்பரிய நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
ஈரோடு : பாரம்பரிய நாய்கள் கண்காட்சி
x
ஈரோட்டில் தனியார் அமைப்புகள் சார்பில் பாரம்பரிய நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட நாட்டு நாய்கள் பங்கேற்றன. இதில் தேனி கோம்பை, இராமநாதபுரம் கோம்பை, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கட்டக்கால் உள்ளிட்ட தமிழக இனத்தை சேர்ந்த நாய்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றை காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்