திருச்சியில் திருடப்பட்ட பணத்தை மீட்க உதவிய ஆட்டோ ஒட்டுனர்
ஆட்டோ ஓட்டுனர் முருகையாவுக்கு மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் சன்மானம் வழங்கி பாராட்டினார்.
திருச்சியில் வங்கியில் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்க உதவிய ஆட்டோ ஓட்டுனர் முருகையாவுக்கு மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் சன்மானம் வழங்கி பாராட்டினார். அவருக்கு ரூ 10 ஆயிரம் சன்மானம் வழங்கப்பட்டது.
Next Story