வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் : தமிழகத்தில் நாளை முதல் தொடக்கம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம், நாளை முதல் தொடங்குகிறது.
வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் : தமிழகத்தில் நாளை முதல் தொடக்கம்
x
தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம், நாளை முதல் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலை முழுமையாக பிழையில்லாமல் வெளியிடவே, இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. பெயர், முகவரி உள்ளிட்டவற்றில் பிழைகள் இருந்தால், அவற்றை சரி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஒரு மாதம் வரை வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்