ரயில்களை தனியார் மயமாக்கினால் கட்டணம் உயரும் - எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா

ரயில்களை தனியார் மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கையால், ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவர் என்று எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.
x
ரயில்களை தனியார் மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கையால், ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவர் என்று எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் போராட முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்