கும்பகோணம் - கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ஆலமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா என்பவர் ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார்.
கும்பகோணம் - கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
x
கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ஆலமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா என்பவர் ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் தனது ஆராய்ச்சி முடித்த பாட நோட்டில் பேராசிரியர் கையெழுத்து இடாததால் மனமுடைந்த கவுசல்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்