தியாகராஜர் பிரம்ம சபா தலைவராக ஜி.கே. வாசன் பொறுப்பேற்பு

கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்து ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை நிரப்ப வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
தியாகராஜர் பிரம்ம சபா தலைவராக ஜி.கே. வாசன் பொறுப்பேற்பு
x
கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்து ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை நிரப்ப வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள தியாகராஜர் பிரம்ம சபாவின் தலைவராக அவர் பொறுப்பேற்றபின் செய்தியாளர்களிடம் பேசியபோது  இவ்வாறு கூறினார். 173 வது திருவையாறு ஆராதனை விழா ஜனவரி 11ஆம் தேதி முதல் 15ம் தேதி  பஞ்ச ரத்ன கீர்த்தனைகளுடன் நிறைவுபெறும் என்றார்.வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்ற ஜி.கே.வாசன், சிலையை உடைத்தவர்களை அடையாளங் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்