நீண்ட முயற்சிக்கு பின் பிடிபட்ட காட்டு யானை - வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் பணி தீவிரம்

வாகனத்தில் ஏற்றப்பட்ட இந்த குரோபார் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.
x
வாகனத்தில் ஏற்றப்பட்ட இந்த குரோபார் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.இந்நிலையில் பொதுமக்கள் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் கொண்டு விடுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் தீவிரமாக செய்து விடுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்