குரோபார் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது - யானையை பிடிக்க தொடரும் தீவிர முயற்சிகள்

ஒசூர் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த குரோபார் காட்டு யானைக்கு இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
குரோபார் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது - யானையை பிடிக்க தொடரும் தீவிர முயற்சிகள்
x
ஒசூர் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த குரோபார் காட்டு யானைக்கு இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக குரோபார் யானையை பிடிக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மயக்க ஊசி செலுத்திய குரோபார் யானை, தற்போது காட்டுப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் குரோபார் யானை முழுவதுமாக மயக்கமடையாததால், மேலும் மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானையின் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்