குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு வேண்டும் - ஆட்சியரிடம் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ கோரிக்கை மனு

குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் போது அனுமதியின்றி நீர்நிலைகளில் 7 அடி வரை வண்டல் மண் எடுக்கப்படுவதாக திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.
குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு வேண்டும் - ஆட்சியரிடம் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ கோரிக்கை மனு
x
குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் போது அனுமதியின்றி நீர்நிலைகளில் 7 அடி வரை வண்டல் மண் எடுக்கப்படுவதாக திருப்பரங்குன்றம் எம்எல்ஏ  சரவணன் குற்றம்சாட்டியுள்ளார். குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ள அவர், இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்