திசையன்விளை : சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள சுடலை ஆண்டவர் கோயிலில் கடந்த 19 ந்தேதி தொடங்கி கொடை விழா நடைபெற்றது.
திசையன்விளை : சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா
x
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள சுடலை ஆண்டவர் கோயிலில் கடந்த 19 ந்தேதி தொடங்கி கொடை விழா நடைபெற்றது. நிறைவு நாளான்று மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்