தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டெருமைகள் - ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்

காட்டெருமைகள் உலா வரும் நிலையில் அவற்றுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டெருமைகள் - ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்
x
நீலகிரி மாவட்டம் டால்பின் நோஸ் சுற்றுலா செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் உலா வரும் நிலையில், அவற்றுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.வனத்துறையினா் எச்சரிக்கை பலகை வைத்தும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செயல்படுவதால்அந்த பகுதியில்  வனத்துறையினா் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்