பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் : ஆந்திர-தமிழக மீனவர்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரி நிரந்தரமாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என திருப்பாலைவனத்தில் நடைபெற்ற 52 மீனவ கிராம மக்களின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் : ஆந்திர-தமிழக மீனவர்கள்  கோரிக்கை
x
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரி நிரந்தரமாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என திருப்பாலைவனத்தில் நடைபெற்ற 52 மீனவ கிராம மக்களின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2014- ஆம் ஆண்டு ஆந்திர மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு தமிழக மீனவர்களின் படகுகளும் வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அப்போது நிலவிய பதற்றத்தை தணிக்க  நடத்தப்பட்ட  ஆலோசனை கூட்டத்தில் பழவேற்காடு முகத்துவார மேம்பாட்டு பணி குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. 52 மீனவ கிராமங்களில் இருந்தும் மீனவ பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்ட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 



Next Story

மேலும் செய்திகள்