ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்
x
ஒரு நாள் காய்ச்சலுக்காக  ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் பாஸ்கரின் மெய் திரைப்படம் விழாவில் பங்கேற்று பேசிய அவர், மருத்துவர்களின் கட்டாயத்தின் பேரில் பலமுறை தேவையற்ற பரிசோதனைகளை செய்து கூடுதலாக  செலவு செய்ய  நேர்ந்ததாகவும் குறிப்பிட்டார். மருத்துவத்துறையில் மலிந்து கிடக்கும் இத்தகைய முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்