நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு
x
நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக சார்பில் தமிழாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக பொருளாளர் துரைமுருகன்,திமுக துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்று கருணாநிதி ஆற்றிய பணிகளை பட்டியலிட்டு பேசினர். 

Next Story

மேலும் செய்திகள்