பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
x
பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொள்முதல் விலை உயர்வும் விற்பனை விலையும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்