கோயில் வாசலில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்

விழுப்புரம் மாவட்டம் வி.பிரம்மதேசம் பகுதியில் பிறந்து சிலநாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று, கோயில் வாசலில் வீசப்பட்டு கிடந்தது.
கோயில் வாசலில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்
x
விழுப்புரம் மாவட்டம் வி.பிரம்மதேசம் பகுதியில் பிறந்து சிலநாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று, கோயில் வாசலில் வீசப்பட்டு கிடந்தது. அம்மன் கோயில் பகுதியில் துணிப்பையில் சுற்றிய நிலையில் கிடந்த அக்குழுந்தையை  மீட்டு, அப்பகுதி மக்கள் பெரியதச்சூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அந்த பெண் குழந்தை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்