துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
x
திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு கோயிலில் அமைக்கப்பட்டிருந்த அக்னிக் குண்டத்தில் இறங்கி 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர்.  பின்னர் நடைபெற்ற கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சியை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்