"பால் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும்" - டி.கே.எஸ். இளங்கோவன்

பால் கொள்முதல் விலையை உயர்த்திய போதிலும் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
x
பால் கொள்முதல் விலையை உயர்த்திய போதிலும், விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலுக்கும் அரசு மானியம் வழங்கி விற்பனை விலையை கட்டுக்குள் வைக்கலாம் என்று தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்