வேலூர் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இன்று அதிகாலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது .
வேலூர் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
x
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இன்று அதிகாலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்வோர், வியாபாரிகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் , சொல்லொணாத துயரங்களை சந்தித்தனர்.இந்த சூழலில், வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்