அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுக்கு பின் காட்சி தரும் வரை அதிமுக ஆட்சி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்

அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகளுக்குப்பின் காட்சி தரும் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
அத்திவரதர், அடுத்த 40 ஆண்டுகளுக்குப்பின் காட்சி தரும் வரை, தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த முறை, அத்திவரதர் தரிசனத்தின்போது, எம்ஜிஆர் ஆட்சியில்இருந்ததை சுட்டிக்காட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்