'நீட்' தேர்வு விவகாரத்தில் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் திமுக - ஜெயக்குமார் விமர்சனம்

'நீட்' தேர்வு விவகாரத்தில் விதை போட்ட திமுக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
நீட் தேர்வு விவகாரத்தில் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் திமுக - ஜெயக்குமார் விமர்சனம்
x
'நீட்' தேர்வு விவகாரத்தில் விதை போட்ட திமுக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு தமிழகத்திற்கு கூடாது என்பது தான் அதிமுக அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்