அண்ணா கூறிய கருத்தை தான் ரஜினி தற்போது கூறியுள்ளார் - அமைச்சர் செல்லூர் ராஜூ

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை தொடர்பாக நடிகர் ரஜினி கூறியுள்ள கருத்தை வரவேற்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை தொடர்பாக நடிகர் ரஜினி கூறியுள்ள கருத்தை வரவேற்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 1962-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் அண்ணா கூறிய கருத்தை தான் ரஜினி தற்போது கூறுவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்