பள்ளிகளில் சாதி கயிறு? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சாதி ரீதியாக மாணவர்களை பிரிக்கும் வகையில், வண்ண கயிறுகளை கட்டும் விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ள நிலையில், அப்படி ஒரு நடைமுறை பள்ளிகளில் இல்லை என்றும், இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்று தெரிவித்திருக்கிறார்.
x
சாதி ரீதியாக மாணவர்களை பிரிக்கும் வகையில், வண்ண கயிறுகளை கட்டும் விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ள நிலையில், அப்படி ஒரு நடைமுறை பள்ளிகளில் இல்லை என்றும், இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்று தெரிவித்திருக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்