சுதந்திர தினத்தில் மறக்கப்பட்ட மகாத்மா காந்தி - ஒரு மாலை கூட அணிவிக்காத அவலம்

சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில் மகாத்மா காந்தி சிலைக்கு ஒரு மாலை கூட இல்லாதது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திர தினத்தில் மறக்கப்பட்ட மகாத்மா காந்தி - ஒரு மாலை கூட அணிவிக்காத அவலம்
x
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில், சென்னை கடற்கரை சாலையில், டிஜிபி அலுவலகம் எதிரே உள்ள மகாத்மா காந்தி  சிலை கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.இந்தியா சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு காரணமாக இருந்த தலைவரின் சிலைக்கு, ஒரு மாலை கூட அணிவிக்காதது அதிர்ச்சி அளிப்பதாக  பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்