பயணிகளுக்கான சிறந்த சேவையே இலக்கு - தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் தகவல்

சென்னை சென்ட்ரலில் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் தேசிய கொடி ஏற்றினார்.
பயணிகளுக்கான சிறந்த சேவையே இலக்கு - தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் தகவல்
x
73 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை சென்ட்ரலில் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதையே இலக்குகளாக வைத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.  சென்னை கோட்டத்தில் 80 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி அளிக்கப்படுவதாகவும்,  விரைவில் 100 ரயில் நிலையங்களில் இந்த சேவையை அளிக்க உள்ளதாகவும் மகேஷ் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்