தைரியமாக இருக்க நெல்லை வீரதம்பதி சொல்லும் டிப்ஸ்...!
நெல்லையில், கொள்ளையர்களை விரட்டியடித்த வீர தம்பதிகளாக சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரைக்கு, சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
நெல்லையில், கொள்ளையர்களை விரட்டியடித்த வீர தம்பதிகளாக சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரைக்கு, சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. முதலமைச்சரின் கையால் விருது வாங்கியது தங்களுக்கு உற்சாகமளிப்பதாக நெல்லை தம்பதி சண்முகவேல் மற்றும் செந்தாமரை தெரிவித்தனர்.
Next Story