சிவகங்கை அருகே நாய் துரத்தி காயமடைந்த மான் பொதுமக்களால் மீட்பு

சிவகங்கை அருகே கருங்காலக்குடியில் தண்ணீருக்காக ஊருக்குள் புகுந்த புள்ளிமான் நாய் துரத்தியதில் காயமடைந்தது.
சிவகங்கை அருகே நாய் துரத்தி காயமடைந்த மான் பொதுமக்களால் மீட்பு
x
சிவகங்கை அருகே கருங்காலக்குடியில், தண்ணீருக்காக ஊருக்குள் புகுந்த புள்ளிமான் நாய் துரத்தியதில் காயமடைந்தது. இதையடுத்து, அதனை மீட்ட பொதுமக்கள், வனத்துறையினர் உதவியுடன் மானை காட்டுக்குள் விட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்