குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டி வருவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டி வருவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது சீசன் நன்றாக இருப்பதால், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் இன்று பக்ரீத் விடுமுறை நாள் என்பதால், பலரும் தங்களது குடும்பத்தினருடன் குற்றாலத்தில் நிலவி வரும் இயற்கை சூழலை அனுபவித்து வருகிறார்கள்.  

Next Story

மேலும் செய்திகள்