"இந்தியாவை, புதிய இந்தியாவாக கட்டமைத்து வருகிறார் மோடி" - அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார்
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருப்பேன் என அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருப்பேன் என அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story