பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது - ஆட்சியர் பொன்னையா
மூன்று இடங்களில் பக்தர்கள் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்காக கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். மூன்று இடங்களில் பக்தர்கள் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story