பேருந்து மீது தடுப்பு வேலி விழுந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
பேருந்து மீது தடுப்பு வேலி விழுந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்
x
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவொற்றியூர் சுங்கச்சாவடி பகுதியில், மெட்ரோ பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இரும்பு கம்பி மற்றும் தடுப்பு வேலி கீழே விழுந்துள்ளது.  அப்போது அந்த வழியே வந்த மாநகரப் பேருந்து மீது தடுப்பு வேலி மோதியதில் கண்ணாடி உடைந்து சிதறியதுடன் பேருந்தும் சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்