புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிபதி, படகுக்கான உரிய ஆவணங்களுடன் படகின் உரிமையாளர் வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Next Story