15000 சம்பளத்திற்கு கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் : பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

அரசு கலை கல்லூரிகளில், மாதம் 15 ஆயிரம் சம்பளத்திற்கு 2 ஆயிரத்து 120 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
x
அரசு கலை கல்லூரிகளில், மாதம் 15 ஆயிரம் சம்பளத்திற்கு 2 ஆயிரத்து 120 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து கூறிய அச்சங்கத்தின் தலைவர் காந்திராஜ், உயர்கல்வி படிப்பு முடித்தவர்களை குறைந்த சம்பளத்திற்கு பணி நியமனம் செய்து, ஆசிரியர் சமுதாயத்தை அரசு கேவலப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்