தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்...

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 78 கோடி ரூபாய் மதிப்பில் பக்கிள் ஓடை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்...
x
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 78 கோடி ரூபாய் மதிப்பில் பக்கிள் ஓடை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளும் இந்த திட்டத்தின் கீழ் நடைபாதை மற்றும் சைக்கிள் டிராக் , கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்