சாத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு விழா

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனையில் 50க்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு நடைபெற்றது.
சாத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு விழா
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனையில் 50க்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மருத்துவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு, பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். 
வேண்டிய வழி முறைகள் பற்றி அவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்


Next Story

மேலும் செய்திகள்