பவரியா குற்றம் தமிழகத்தில் இல்லை - ஜாங்கிட், ஓய்வுபெற்ற டிஜிபி
ஓய்வுகாலத்தில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.
ஓய்வுகாலத்தில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பணிகாலத்தில் தமிழகத்தில் பவாரியா கொள்ளையர்களை அடக்கியதும், சென்னையில் ரவுடி கலாசாரத்தை ஒழித்ததும் மகிழ்ச்சி அளித்ததாக குறிப்பிட்டார்.
Next Story