அத்திவரதரை தரிசித்தார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 31வது நாளான இன்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார்.
x
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 31வது நாளான இன்று, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார். அத்திவரதரின் சயனகோலம் இன்று நிறைவு பெற்று, நாளை முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்நிலையில் இன்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அத்திவரதரை சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்