திருப்பூர் - வங்கி மேலாளர் வீட்டில் ரூ.5.40 லட்சம் கொள்ளை

உடுமலை சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
திருப்பூர் - வங்கி மேலாளர் வீட்டில் ரூ.5.40 லட்சம் கொள்ளை
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சென்னியப்பா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் நாட்ராயன்,உடுமலை சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள், வீட்டில் அவர் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றதை நாட்ராயன் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்