முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைது...
முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக சேலையூர் பராசக்தி நகரை சேர்ந்த வினோத் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறில் வினோத் மீது அவரது மனைவி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த அவர் குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story