பொறியியல் பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

பொறியியல் பட்டதாரி இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொறியியல் பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
x
பொறியியல் பட்டதாரி இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் குருபிரசாத், பொறியியல் பட்டம் முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். குருபிரசாத் செல்போனில் அதிக நேரம் செலவிடுவார் என்று சொல்லப்படும் நிலையில், நேற்றிரவு தூங்காமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியவர் வீட்டின் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு நிலையில், ஒரே மகனை பறிகொடுத்த விரக்தியில் பெற்றோர்  கதறி அழுந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்